Sunday 22 September 2013

கலப்பு - காம வெறி - காதல் - கள்ள திருமணம்



'கலப்பு திருமணம்' எனப்படும் முறையற்ற வகையில் திருட்டுத்தனமாக கள்ள திருமணம் செய்வோர் சிந்திக்க சில யதார்த்த உண்மைகள்.. (சொந்த சாதி காதல் திருமணத்தில் இங்கு குறிப்பிட்ட விஷயங்களில் பெரும்பான்மை பிழைகள் நடப்பதில்லை)



• எந்த சாதியாக இருப்பினும் நீங்கள் காதலை ஒப்புக்கொண்ட நிமிடம் பெற்றோரின் நம்பிக்கையை உடைத்து துரோகம் செய்கிறீர்கள். திருமணம் முடியும் வரை கள்ளத்தனமாக பெற்றோரை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்.

• திருட்டுகல்யானம் செய்து கொண்டவுடன், உங்கள் பெற்றோரை காவல் நிலையம்-ரிஜிஸ்தர் ஆபிஸ் போன்ற இடங்களில் குற்ற உணர்வோடு கூனி குறுகி அரை உயிராக நிற்க பார்ப்பீர்கள். பலர் பார்க்க அவர்கள் உங்கள் காலிலும், உங்கள் காதலன் காலிலும் விழுவதை காணலாம். அரசு அதிகாரிகள் தரக்குறைவாக உங்கள் பெற்றோரை விமர்சிப்பதையும், உடன்வந்தோர் கேவலபார்வையும் சிரிப்பும் போனஸ்.

• அவர்கள் வாழ்வின் அர்த்தம் தவிடுபொடியாகும். உங்கள் முன்னோர் முதல் உங்கள் தந்தை-தாய் வழி உறவுகள் வரை காத்து வந்த மரியாதை கவுரவம் காவு வாங்கப்படும். உங்கள் பெற்றோர் ஊனுருக்கி-உயிருருக்கி உங்கலுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் சம்பாதித்த சொத்து எவனோ ஒருவனால் கையாட படும். (இன்று சொத்துக்காக திட்டமிட்டு பணமோ-நிலமோ உள்ள வீட்டு பெண்களே குறிவைத்து காதலிக்கபடுகிரார்கள்)

• உங்கள் பெற்றோரின் வாழ்க்கை உங்கள் கள்ள திருமணத்தின் பின்? ஏற்று கொண்டாலுமே கூட.. நடை பிணமாக.. எந்த விசெஷத்திலும் கலந்துகொள்ள முடியாது.. கலந்து கொண்டாலும் குற்ற உணர்வோடு வெளியில் சொல்ல இயலாது மனதில் புழுங்கி.. நரகம்!

• கள்ள திருமணம் செய்துகொண்டால் உங்கள் பெற்றோர் சாவை பார்க்கலாம். 12% பெற்றோர் சராசரியாக இறந்துவிடுகிரார்கள். மாரடைப்பு-ரத்தகொதிப்பு, தூக்கு, விஷம், தீக்குளிப்பு போன்றவை அதிகம் நடப்பவை. சிலர் குடும்பத்தோடு சாவை தழுவுகிறார்கள்.

• ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட பெண்கள் 7% தற்கொலை செய்துகொள்கிறார்கள். திருட்டு கல்யாணத்தின் பின் கொடுமை, தாழ்வாக நடத்தபடல், திருட்டு கல்யாண கணவன்(திருடன்) கைவிட்டதால் பெற்றோர் ஆதரவும் இல்லாமை, பெற்றோர் சாவால் குற்ற உணர்வு மேலோங்குதல் போன்ற காரணங்கள். இந்த கணக்கில் விபசாரத்திற்கு சென்ற பெண்களும், கடத்தி விற்கப்பட்ட பெண்களும் கணக்கில் வரவில்லை!

• உணர்ச்சிவசப்பட்டு உங்களை கொலை செய்தாலும், உங்கள் காதலன்-காதலியை கொலை செய்தாலும் குடும்பமே சிதைத்து விடுகிறது. போராட்டத்தில் சில சமயம் பெற்றோரும் கொல்லபடுவதுண்டு.

• கள்ள திருமணம் செய்துகொண்ட பெண்கள் 80% பேர் விவாகரத்து பெறுகிறார்கள். நடக்கும் திருமணங்களில் பெற்றோர் நிச்சயித்த சீர் திருமணம் 95% நடக்கிறது. காதல் திருட்டு கல்யாணம் 5% நடக்கிறது. எனவே 95% திருமணம் மூலம் வரும் விவாகரத்தின் எண்ணிக்கையை 5% திருமணங்களோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் ஒரே எண்ணிக்கையை தான் காட்டும். அதாவது 100 பேரில் சீர் திருமணம் 95%, அதில் வெறும் 5% தோல்வி என்றாலே 5 பேர் வரும். திருட்டு கல்யாணம் 5% அதாவது 5 பேரில் 80% தோல்வி என்றால் 4 பேர்தான். எனவே எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பீடு தவறு, சதவீத அடிப்படையில் ஒப்பீடு தேவை!


• உங்கள் விவாகரத்தின் பின் உங்கள் பிள்ளை மன நோயாளி. உங்கள் பெற்றோரும் நீங்களும் கூட. தற்கொலை தவிர நல்ல வழி இருக்காது என தோன்றும். சமூகத்தின் காம பார்வை, சீண்டல், ஏளனம், நிராகரிப்ப்பு, ஆதரவின்மை, தனிமை போன்றவை துரத்தும்.

• திருட்டு கல்யாணம் முடித்து சொந்த ஊர் அல்லாது எங்கு சென்றாலும் அங்கும் தாழ்வாகத்தான் நடத்தபடுவீர்கள். சமூக ஆதரவென்பதே இருக்காது. உங்களின் சொந்த உறவுகளும் உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ நிராகரிக்க துவங்குவார்கள். உறவுகளுக்காக பிச்சை எடுக்க வேண்டி வரும். அப்படி யாரேனும் ஆதரவளித்தாலும் ஏதோ சலுகை செய்வது போலத்தான் இருக்கும். அதில் உரிமையோ பாசமோ இராது.

• உங்கள் கணவர் வீட்டில் ஏற்றுகொன்டாலும் திருட்டுத்தனமாக வந்தவர் என்னும் கண்ணோட்டத்தில் நடத்தபடுவீர்கள். உங்கள் புகுந்த வீட்டில் சரியான மரியாதை இருக்காது. உங்கள் பெற்றோரும் நீங்களும் அடிக்கடி குத்திகாட்டபடுவீர்கள்.

• உங்கள் மூலமே சொத்துக்காக உங்கள் பெற்றோர் மீது வழக்கு நடத்தப்படும்.

• உங்களால் உங்கள் முன்னோர், உங்கள் தாத்தா முதல் உங்கள் பேரன் வரை அவமானப்பட வேண்டும். உங்கள் உடன் பிறந்தோர், உங்கள் தாய் வழி உறவுகள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் அவமான-நிராகரிப்புக்கு உள்ளாவோர் ஏராளம்!

• எவனோ ஒருவன் சாதி ஒழிப்பு புரட்சி செய்ய-காமபசி தணிக்க-சாதி பழிவாங்க-சொத்து சேர்க்க இவ்வளவு துன்பங்கள் தேவையா..?

• உங்கள் பெற்றோர் துன்பத்தை மதிக்காது உங்களை திருமணம் செய்ய நிர்பந்திப்பவன் நாளை உங்களுக்கு இதுபோல துன்பம் வரும்போது உங்கள் பெற்றோர் மீது காட்டிய உதாசீனம் உங்கள் மேல் வராது என்பதற்கு என்ன நிச்சயம்..? இரக்கமற்றவன் மனதில் உண்மை காதல் இருக்காது நாடக காதலே இருக்கும்!

•இன்று நடக்கும் காதல் திருமணங்களில் 85% சில இயக்கங்களால் திட்டமிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருபவை. உள்ளூர் மணியாரனை கூட அறியாதவனுக்கு ஆதரவாக சென்னையில் இருந்து வக்கீல்கள் வருவர். இதன் பின்னணி என்ன..? சிந்தியுங்கள்!

நம் பெற்றோர் நமக்காகவே வாழ்பவர்கள். நம் விருப்பத்திற்கு மாறாக வாழ்க்கை துணையை நிர்பந்திக்க மாட்டார்கள். அன்பை அடிப்படையாக கொண்ட காதல் பிறரை காயப்படுத்தி அதன் மேல் வாழ்க்கையை அமைத்துகொள்ளாது. அதிலும் உயிர் தந்து பெற்று வளர்த்தவர் பிணங்களின் மீதுதான் வாழ்க்கை அமைக்கவேண்டுமா..? மனதை கொஞ்சம் சாந்தபடுத்தி புத்தியை கொண்டு சிந்தியுங்கள். உங்கள் மனதில் உங்கள் குழந்தை பருவம் தொட்டு பெற்றோரின் நினைவுகளை கொஞ்சம் ஓடவிட்டு பாருங்கள். பின்னர் முடிவு செய்யுங்கள்!

No comments:

Post a Comment